
பூவரசங்குளம் வைத்தியசாலை அருகில் உள்ள பாடசாலைக் கட்டடத்தையும் இணைத்து இயங்கிவருகிறது அங்கு செங்கமாரிக் காச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திறந்த வெளியில் காணப்படுகின்றனர்.

பூவரசங்குளம் வைத்தியசாலையில் சின்னமுத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள தற்காலிகக் கொட்டகைகளில் ஒன்று

பூவரசங்குளம் வைத்தியசாலையில் சின்னமுத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரை டம்ளர் பாலுக்காக வரிசையில் நிக்கின்றனர்
No comments:
Post a Comment