Sunday, May 24, 2009

வவுனியா முகாங்களில் வேகமாகப் பரவிவரும் தொற்று நோய்கள்

வவுனியா முகாங்களில் வேகமாகத்தெற்று நோய்கள் பரவிவருகின்றன. இடநெருக்கடி காரணமாக இவற்ரின் பரவல் அதிகமாக உள்ளது. சின்னமுத்து, செங்கமாரி, வயிற்ரோட்டம் போன்ற நேய்கள் அதிகம் காணப்படகின்றன. தற்காலிகக் கூடாரங்களில் காணப்படம் அதிக வெப்பமம் இதற்குக் காரணமாகும். இங்கு சரியான முறையில் குளிப்பதற்கான நீர் வசதி இல்லை. சுத்தமான குடிநீர் வசதி இல்லை நோய்களுக்கு ஏற்ற உணவு உண்பதற்கும் வாய்பு இல்லாமல் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



















பூவரசங்குளம் வைத்தியசாலை அருகில் உள்ள பாடசாலைக் கட்டடத்தையும் இணைத்து இயங்கிவருகிறது அங்கு செங்கமாரிக் காச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திறந்த வெளியில் காணப்படுகின்றனர்.


பூவரசங்குளம் வைத்தியசாலையில் சின்னமுத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள தற்காலிகக் கொட்டகைகளில் ஒன்று














பூவரசங்குளம் வைத்தியசாலையில் சின்னமுத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரை டம்ளர் பாலுக்காக வரிசையில் நிக்கின்றனர்










No comments:

Post a Comment